Saturday, August 7, 2010

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா

நம் பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா 15.07.2010 அன்று கொண்டாடப்பட்டது.






பள்ளியின் முதுகலை தமிழாசிரியர் டாக்டர் ஆ. அஜ்முதீன் அவர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.



பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி ஹாஜிமா பி.ரோசம்மாள் அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்றார்கள்.



காதிர்முகையதீன் கல்லூரி பேராசிரியை திருமதி சாபிரா பேகம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.



பள்ளியின் உதவித்தலைமையாசிரியர் ஜனாப் எம். அகமது தம்பி அவர்களும் முதுகலை ஆசிரியர் திரு. ஏ. சீனிவாசன் அவர்களும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார்கள்.










விழாவிற்கான அனைத்துப் பணிகளையும் பள்ளியின் தமிழாசிரியை திருமதி எஸ். சகுபர் நிஸா மேற்கொண்டார்கள்.

0 comments:

  © Blogger template 'A Click Apart' by Ourblogtemplates.com 2008

Back to TOP