Monday, August 16, 2010

சுதந்திர தின விழா

நம் பள்ளியில் 64 வது சுதந்திர தின விழா 15.8.2010 அன்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தலைமையாசிரியர் ஜனாபா பி. ரோசம்மாள் அவர்கள் வரவேற்றார்கள். விருதுகள் பல பெற்ற பள்ளியின் தாளாளர் ஜனாப் எஸ். முகமது அஸ்லம் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி சிறப்புரை ஆற்றினார்கள்.





முதுகலை தமிழாசிரியர் டாக்டர் ஆ. அஜ்முதீன் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

0 comments:

  © Blogger template 'A Click Apart' by Ourblogtemplates.com 2008

Back to TOP